![]()
அதி உயர் பாதுகாப்பு வலயங்களிலிருக்கும் காணிகள் பொதுமக்களுக்கு மீளளிக்கப்படமாட்டாததெனவும், அதற்குப் பதிலாக அம்மக்களுக்கு வேறு இடங்களில் காணிகள் வழங்கப்படும் எனவும் இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல…
Jul
16
“அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் மக்களிடம் மீளளிக்கப்பட மாட்டாது” - அமைச்சர் ரம்புக்வெல -“உயர்பாதுகாப்பு வலயக் காணிகள் மக்களிடம் கையளிக்கப்படும்” – அமைச்சர் டக்ளஸ்
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ 3 Comments
Jul
16
தென்பகுதிகளில் கடும் மழை. களுகங்கை பெருக்கெடுக்கும் அபாயம்!
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
இலங்கையின் தென்பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக களுகங்கை ஆற்றின் நீர்ப்பெருக்கு அதிகரித்து வருவதால் இரத்தினபுரி. களுத்துறை பகுதிகளிலுள்ள மக்கள் தங்கள் இருப்பிடங்களைவிட்டு வெளியேறக்கூடிய நிலை…
Jul
16
யாழ்.மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக முக்கிய கூட்டம்
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
இலங்கையில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் இவ்வேளையில், நேற்று (June 15 2010) யாழ்ப்பாணத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பான கூட்டம் ஒன்று நடைபெற்றது. வடமாகாண சகாதார…
Jul
16
நெதர்லாந்திலிருந்து வந்த மாப்பிள்ளை திருமணக் கோலத்திலேயே நீதிமன்றில் நிறுத்தப்பட்டார்!
≡ Category: விஸ்வா, புலம்பெயர் வாழ்வியல் | ≅ 3 Comments
ஒன்பது வருடங்களுக்கு முன்பு நெதர்லாந்தில் திருமணம் முடித்துவிட்டு தற்போது யாழ்ப்பாணத்தில் இன்னொரு திருமணம் செய்யமுற்பட்டதாகக் கூறப்படும் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, மாப்பிள்ளை கோலத்தில் நீதிமன்றில் நிறுத்தப்பட்டார்.…
Jul
16
வேலணை மருத்துவமாது தர்சிகாவின் மரணம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட வைத்தியர் பிரியந்த செனவிரட்ண இன்று (16-07-2010)பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழப்பாண உயர் நீதிமன்றினால் இன்று இவருக்கு பிணையில் செல்ல…
Jul
16
இறுதிக் கட்டப் போரின் போது வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா செட்டிக்குளம் பகுதியிலுள்ள ‘மெனிக்பாம்’ முகாமில் தங்கியிருந்த மக்கள் கட்டம் கட்டமாக சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டு வருகின்ற நிலையில்,…
Jul
16
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பான சந்தேகமே ஐ.தே.க.வுடன் ஆளும்தரப்பு பேசுவதற்குக் காரணம் தயாசிறி ஜயசேகர
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 1 Comment
அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து சாதகமான சமிக்ஞை கிட்டாமல் போகலாமென்ற சந்தேகம் எழுந்ததன் காரணமாகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக…
Jul
16
இந்திய ரூபாவுக்கும் குறியீடு
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 1 Comment
உலகளாவிய ரீதியில் நாடுகளின் பணத்தைக் குறிக்கும் வகையில் பல்வேறு குறியீடுகள் இருப்பது போல இந்திய நாணயத்திற்கும் புதிய குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் இந்திய பணத்திற்கு இந்த குறியீடுதான்…
Jul
16
நிதிக்கம்பனிகள் சட்டத்தை நீக்கிவிட நடவடிக்கை
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
நாட்டில் சட்டவிரோதமாக இயங்கும் நிதி நிறுவனங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக நடைமுறையில் உள்ள நிதிக்கம்பனிகளின் சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகளை இலங்கை மத்திய வங்கி மேற்கொள்ளவுள்ளது.
இந்த…
Jul
16
முரளிதரன் பந்து வீச்சில் குறையில்லை வோர்ன் தெரிவிப்பு
≡ Category: சஜீர் அகமட் பி, ::விளையாட்டு, செய்திகள் | ≅ 1 Comment
இலங்கை சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் பந்து வீச்சில் எந்தக் குறையும் இல்லை அவர் முறையாகவே பந்து வீசுகிறார் என்றார் அவுஸ்திரேலியாவின் வோர்ன்.
இலங்கை அணியின்…
Jul
16
களுவாஞ்சிக்குடியில் தேசிய சேமிப்பு வங்கியின் 30 இலட்சம் ரூபா கொள்ளை
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
களுவாஞ்சிக்குடி தேசிய சேமிப்பு வங்கிக்குச் சொந்தமான முப்பது இலட்சம் ரூபா பணம் நேற்று வியாழக்கிழமை காலை களுவாஞ்சிக்குடியில் வைத்துக் கொள்ளையிடப்பட்டுள்ளது.
தேசிய சேமிப்பு வங்கியின் களுவாஞ்சிக்குடிக் கிளையின்…
Jul
16
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை - துடுப்பாட்டத்தில் டோனி பந்துவீச்சில் விட்டோரி முதலிடம்
≡ Category: சஜீர் அகமட் பி, ::விளையாட்டு, செய்திகள் | ≅ Leave a Comment
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ. சி. சி.) ஒரு நாள் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தர வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய அணி கப்டன் டோனி…
Jul
16
போலி நாணயத் தாள் அச்சிட்ட 2 பேர் கைது
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத் தாள்களை அச்சிட்ட இருவர் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த…
