முதலாவது நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் 2010 ஜூலை 18ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையால் அனுஷ்டிக்கப்பட்டது. தென்னாபிரிக்க வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றுப் பக்கங்களை புரட்டி…
Jul
19
நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் (Nelson Mandela International Day) : புன்னியாமீன்
≡ Category: புன்னியாமீன் பி எம், கட்டுரைகள்/ஆய்வுகள் | ≅ Leave a Comment
Jul
19
வவுனியா புனர்வாழ்வு நிலையம்: க.பொ.த. (உ/த) பரீட்சைக்கு 362 பேர்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
ஒகஸ்ட் 09 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருக்கும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு இம்முறை புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள 362 முன்னாள் புலி உறுப்பினர்கள் தோற்றுகின்றனரென புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர்…
Jul
19
காரைதீவில் இன்று செம்மொழி விழா; கல்முனை பிரதேசம் விழாக்கோலம்- சிங்கப்பூர் அறிஞர்களும் பங்கேற்பு
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 1 Comment
கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் நடாத்தும் தமிழ்ச் செம்மொழி விழா இன்று காலை 9.30 மணிக்கு காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி மண்டபத்தில் கிழக்கு மாகாணக் கல்விப்…
Jul
19
எப்பாவல நால்வர் கொலை விசாரணை - கொலைகளை தானே செய்ததாக சந்தேகநபர் ஒப்புதல்; கோடரி, வீட்டுச்சாவி மீட்பு
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
எப்பாவலயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞன் தானே அக்கொலைகளை புரிந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இதேவேளை குறித்த…
Jul
19
நாடெங்கும் டெங்கு மீண்டும் தீவிரம்; தடுப்பு நடவடிக்கைகளில் அரசு துரிதம் - BTI பக்றீரியா அடுத்த வாரம் சந்தையில்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கென உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. பி.ரி.ஐ. (Bacillus Thuringenesis Sub Species Isrealensis) பக்றீரியா இம்மாத இறுதியில் சந்தைக்கு விடப்படும் என்று கைத்தொழில்…
Jul
19
232 தமிழ் அகதிகளுடன் கனடா செல்லும் கப்பல் - கெளதமாலாவில் அவதானித்ததாக தகவல்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
232 தமிழ் குடியேற்றவாசிகளுடன் கனடாவை நோக்கி சென்று கொண்டிருக்கும் கப்பலொன்று மத்திய அமெரிக்க நாடான கெளதமாலாவுக்கு அருகில் வைத்து நேற்று அவதானிக்கப்பட்டுள்ளதாக ஏசியன் ட்ரிபியூன் இணையத்தளம் செய்தி…
Jul
19
மரணத்தின் வாசனை: போர் தின்ற சனங்களின் கதை : என் செல்வராஜா, (நூலகவியலாளர்)
≡ Category: நூலகம், ::கலை இலக்கியம், செல்வராஜா என் | ≅ Leave a Comment
இளம் படைப்பாளி, த.அகிலன் எழுதியுள்ள மரணத்தின் வாசனை என்ற அருமையானதொரு சிறுகதைத் தொகுப்பு நூலொன்று வெளிவந்துள்ளது. “போர் தின்ற சனங்களின் கதை” என்ற உப தலைப்புடன் வெளிவந்துள்ள…
Jul
19
கொழும்பு வீடொன்றில் வேலை செய்து வந்த பெண்ணொருவர் அடித்துக் கொலை!
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
கொழும்பில் வீடொன்றில் வேலை செய்து வந்த பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு புதுச்செட்டித்தெரு வீடொன்றில் வேலை செய்து வந்த வெள்ளைச்சாமி சீதாராணி (வயது 44) என்ற பெண்ணே…
