பல்வேறு காரணங்களுக்காக நாட்டைவிட்டு வெளியேற முடியாதுள்ள வெளிநாட்டினருக்கு பொது மன்னிப்புக் காலமொன்றை லெபனான் அரசு அறிவித்துள்ளது. லெபனானிலிருந்து நாடு திரும்ப முடியாதுள்ள இலங்கையர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்…
Jul
24
லெபனானில் பொதுமன்னிப்பு காலம் அறிவிப்பு - 3000 இலங்கையரை அழைத்து வருவதற்கு விசேட ஏற்பாடுகள்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
Jul
24
றுஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
றுஹுணு பல்கலைக்கழக மாணவனொருவர் பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை மாத்தறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பு பொலிஸாருக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.…
Jul
24
ஆடிவேல்; அலரிமாளிகை முன் ஜனாதிபதி வழிபாடு
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
கொழும்பில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஆடிவேல் விழா நேற்று மிகக் கோலாகலமாக ஆரம்பித்துள்ளது. ஜுலை 27 ஆந் திகதி வரை நடைபெறும் ஆடிவேல் விழாவின் ஆரம்பமாக கொழும்பு…
Jul
24
புசல்லாவ தோட்டம் - மற்றொரு மாணவி நேற்று தற்கொலை
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
புசல்லாவை பிளக்போரஸ்ட் தோட்டப் பகுதியிலுள்ள பாடசாலை மாணவி ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தனக்குதானே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
க. பொ. த உயர்தர வகுப்பில்…
