மரணமான ருஹுணு பல்கலைக்கழக மாணவர் அருணபண்டாரவை தாக்கியதாக கூறப்படும் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். பதுளை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பண்டார தனது தாயிடம் தெரிவித்த தகவலின்…
Jul
25
ருஹுணு பல்கலை மாணவன் மரணம் தொடர்பில் தாக்கியவர் அடையாளம் காணப்பட்டார்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 1 Comment
Jul
25
ருஹுணு பல்கலை: முழுமையான அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி உத்தரவு
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
ருஹுணு பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பாக முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளாரென ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இதற்கமைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு,…
Jul
25
மலையக தோட்ட புல் தரைகளில் களைகொல்லி பயன்படுத்த தடை
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
மலையகப் பெருந்தோட்டங்களில் கால்நடை வளர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார். தோட்டங்களில் கால்நடை வளர்ப்புக்குப் பூரண உதவிகளைப் பெற்றுத் தருவதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.…
Jul
25
யாழ். மருத்துவமனையில் மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு!
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
யாழ் போதனா வைத்தியசாலையில் மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக இத்தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலை நோயாளிகள் தெரிவிக்கின்றனர். இம்மருந்து தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள்…
Jul
25
யூலை ‘83 முதல் கருகிய கால்நூற்றாண்டு : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன்
≡ Category: சோதிலிங்கம் ரி, கட்டுரைகள்/ஆய்வுகள், ஜெயபாலன் த | ≅ 15 Comments
1983 யூலை இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றில் மிக முக்கியமானதொரு காலகட்டம். இன்றைய முள்ளிவாய்க்காலுக்கு ஒப்பான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலகட்டம். யூலை 23 1983ல்…
Jul
25
கிளிநொச்சி மாவட்டத்தின் வீடமைப்புப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
வன்னியில், கிளிநொச்சி மாவட்டத்திலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி. துணுக்காய் பிரதேசங்களில் மீள் குடியேற்றப்பட்ட குறிப்பிட்ட சில மக்களுக்கு வீடுகளை அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. முற்றாக வீடுகளை இழந்தோருக்கான…
Jul
25
ஓகஸ்ட் முதல் வெளிமாவட்டங்களில் வசித்தவர்களுக்கான மீள்குடியேற்ற நடவடிக்கைகள்
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில வவனியா நிவாரண முகாம்களிலுள்ள மக்களில் ஒரு தொகுதியினர் எதிர்வரும் 26ம் 27ம் திகதிகளில் மீள்குடியேற்றப்படுவர் என…
Jul
25
யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் விதமாக பொலிஸாரின் செயற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
யாழ்ப்பாணத்தில் சட்ட விரோதமான குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றவர்கள், கள்ளச்சாராய விற்பனை, கசிப்பு கஞ்சா விற்பனை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள் என்கிற வகையில் 29 பேரும், மது போதையில் வாகனம்…
