2020 இலங்கை பாராளுமன்ற பொதுத்தேர்தல் முடிவுகள்

2020 இலங்கை பாராளுமன்ற பொதுத்தேர்தல் முடிவுகள்

வெளியானது வன்னியின் தபால் மூல வாக்குகளினுடைய முடிவு!

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் கணக்கெடுக்கப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே பல  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்ற நிலையில்    தற்போது வன்னி  மாவட்டத்தினுடைய தபால்மூல வாக்குகளினுடைய  தேர்தல் முடிவுகளும் வெளியாகியுள்ளன.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 4308
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 2771
ஐக்கிய மக்கள் சக்தி – 1811
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி -736
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 602

இதனடிப்படையில் வன்னி தேர்தல் தொகுதியின் தபால் மூல ஓட்டுக்களினுடைய முடிவுகளின் படி இலங்கை தமிழரசு கட்சி வெற்றிபெற்றுள்ளது.

மாத்தறை தேர்தல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இமாலய வெற்றி!

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் கணக்கெடுக்கப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே பல  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்ற நிலையில்    தற்போது மாத்தறை மாவட்டத்தினுடைய முழுமையான தேர்தல் முடிவுகளும் வெளியாகியுள்ளன.

மாத்தறை தேர்தல் மாவட்ட வாக்கு எண்ணிக்கை விபரம் வருமாறு ,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 3,52,217

ஐக்கிய மக்கள் சக்தி – 72,740

தேசிய மக்கள் சக்தி – 37136

ஐக்கிய தேசிய கட்சி – 7631

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 6,59,587

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் –  5,00,957

செல்லுபடியான வாக்குகள் – 4,78379

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 22578

 

இந்த நிலவரங்களின்படி அதிகப்படியான வாக்குகளை பெற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றியீட்டியுள்ளது.

முல்லைத்தீவில் இலங்கை தமிழரசு கட்சி ஆதிக்கம் !

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் மணக்கெடுக்கப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே சில  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது  வன்னி தேர்தல் மாவட்டம் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்  வெளியாகியுள்ளன.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு ,

இலங்கை தமிழரசுக்கட்சி – 22492

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 8307

ஐக்கிய மக்கள் சக்தி – 6087

ஐக்கிய தேசியக் கட்சி – 517

ஈழமக்கள் ஜனநாயக கட்சி- 3694

வன்னி தேர்தல் மாவட்டம் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின்படி,  இலங்கை தமிழரசு கட்சி தனது வெற்றியை பதிவு செய்துள்ளது.

மாத்தறையின் வெளியாகியுள்ள அனைத்து முடிவுகளிலும் பெரமுன அமோக வெற்றி!

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே சில  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது மாத்தறை மாவட்டத்தினுடைய பல தேர்தல் தொகுதிகளினுடைய முடிவுகள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டுள்ளன.  அவற்றினுடைய நிலவரம் வருமாறு…

மாத்தறை – கம்புருபிட்டிய தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வருமாறு,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 45,783

ஐக்கிய மக்கள் சக்தி – 7,512

தேசிய மக்கள் சக்தி – 3,749

ஐக்கிய தேசிய கட்சி – 614

 

மாத்தறை – மாத்தறை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வருமாறு,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 43,260

ஐக்கிய மக்கள் சக்தி – 10,410

தேசிய மக்கள் சக்தி – 7,730

ஐக்கிய தேசிய கட்சி – 1,125

 

மாத்தறை – தெனியாய தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வருமாறு,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 51,681

ஐக்கிய மக்கள் சக்தி – 11,619

தேசிய மக்கள் சக்தி – 4,332

ஐக்கிய தேசிய கட்சி – 1,783

 

மாத்தறை – ஹக்மனை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வருமாறு,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 52,245

ஐக்கிய மக்கள் சக்தி – 8,701

தேசிய மக்கள் சக்தி – 3,777

ஐக்கிய தேசிய கட்சி – 936

இதுவரை வெளியாகியுள்ள மாத்தறை மாவட்டத்தினுடைய தேர்தல் முடிவுகளின்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதிக்கமே தொடர்கின்றது.

இதுவரை வெளியான முடிவுகளில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலையில்!

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட ஆரம்பித்த நேரம் முதல் தற்போது வரையாக அறிவிக்கப்பட்டுள்ள வாக்குகளின் அடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளுடன் முன்னிலை வகிக்கும் அதே நேரம் இரண்டாவது இடத்தில் ஐக்கிய மக்கள் சக்தியும் காணப்படுகின்றன.

காலி மாவட்டம் ஹபராதுவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் !

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே சில  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது  காலி மாவட்டம் ஹபராதுவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 42497
ஐக்கிய மக்கள் சக்தி – 8628
தேசிய மக்கள் சக்தி – 2349
ஐக்கிய தேசிய கட்சி – 1332

இதனடிப்படையில் காலி மாவட்டம் ஹபராதுவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின்படி  ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே சில  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது  காலி மாவட்டம் காலி தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலி மாவட்ட  முடிவுகளை போலவே இந்த தொகுதியிலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 27535
ஐக்கிய மக்கள் சக்தி – 18706
தேசிய மக்கள் சக்தி – 4380
ஐக்கிய தேசிய கட்சி – 3930

வெளியானது – காலி மாவட்டம் அம்பலாங்கொடை தொகுதிக்கான முடிவுகள் !

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே சில  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது காலி மாவட்டம் அம்பலாங்கொடை தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 39142
ஐக்கிய மக்கள் சக்தி – 8202
தேசிய மக்கள் சக்தி – 2322
ஐக்கிய தேசிய கட்சி – 1242

இதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளதுடன் காலி மாவட்டத்தின் கிடைத்துள்ள  தேர்தல் முடிவுகளின்படி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணியிலுள்ளது.

மாத்தறை மாவட்டம் தெவிநுவர தேர்தல் தொகுதியும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசம்!

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே சில  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது மாத்தறை மாவட்டம் தெவிநுவர தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 40143
ஐக்கிய மக்கள் சக்தி – 9009
தேசிய மக்கள் சக்தி – 4196

இங்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே அதிகப்படியான வாக்குகளை பெற்று  வெற்றி பெற்றுள்ளது.

காலியில் தொடரும் பொதுஜன பெரமுனவின் ஆதிக்கம்…..!

ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம் போன்ற தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது காலி தேர்தல் மாவட்டத்தின் பலபிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்நிலையில் காலி – பலபிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 25850
ஐக்கிய மக்கள் சக்தி – 6105
தேசிய மக்கள் சக்தி – 1235

ஐக்கிய தேசிய கட்சி – 1235

இதனடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.