கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

rsambanthan.jpgதமிழ் தேசியக் கூட்டமைப்பின் மலைவர் இரா. சமப்நதன் சுகவீமுற்று கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வரம்நிலையில். நேற்று செவ்வாய் கிழமை இந்தியத்தூதுவர் அசோக் கே. குhந்தா வைத்திய சாலைக்குச் சென்று சம்பந்தினன் உடலநலம் குறித்து விசாரத்துள்ளார்.

கூட்டமைப்பின் தலைவர் இருதயக் கோளாறு காரணமாக தமிழ் நாட்டில் சிகிச்சை பெற்று வந்தார். மீண்டும் அவர்சிகிச்சைக்காக தமிழ் நாட்டுக்கு செல்லவேண்டிய வேளையில் திடீரென அவர் சுகவீனமற்ற நிலையில்  கொழும்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர் சம்பந்தன் மாதத்திற்கு பாராளுமன்றம் செல்லாதிருப்பதற்கான பிரேரனை செப்ரம்பர் 23ல் பாராளுமன்றத்தில் அங்கிகரிக்கப்பட்டு இருந்தது. வயதடைந்துள்ள இவர் அண்மையில் இந்தியாவில் சிகிச்சை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

சம்பந்தருடைய உடல்நிலை வலுஇழந்து செல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலுவும் இழந்து செல்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைமை மாவை சேனாதிராஜாவா சுரேஸ் பிரேமச்சந்திரனா என்ற போட்டி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் நெருக்கடியை உண்டு பண்ணியுள்ளது.

Show More
Leave a Reply to பல்லி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • பல்லி
    பல்லி

    ஜயாவின் உடல் நலம் பெற எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுகிறேன்,
    பல்லி

    Reply