மூன்று நாட்களுக்குள் உயிர்த்த ஞாயிறு பற்றிய அறிக்கையை கம்மன்பில கையளிக்க விட்டால் அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவிடம் உள்ளதாக கூறப்படும் உயிர்த்த …

இனவாத கருத்துக்களை முன்வைத்தால் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் !

தவறு செய்தால் இனவாத கருத்துக்களை முன்வைத்தால் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீதும் …

ஊடகவியலாளர் தராகி என்ற சிவராமின் மரணம் மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் உட்பட ஏழு முக்கிய வழக்குகள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு உத்தரவு !

ஊடகவியலாளர் தராகி என்ற சிவராமின் மரணம் மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் …

முன்னைய அரசாங்கம் உகாண்டாவில் மறைத்து வைத்த பணத்தை இலங்கைக்கு மீட்டு வர நடவடிக்கை!

முன்னைய அரசாங்கம் உகண்டாவில் பதுக்கி வைத்துள்ள பணத்தை மீட்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை …

இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டம் பூரண ஆதரவை வழங்கும் – உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா !

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின்  உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா …

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை ஏழு நாட்களுக்குள் வெளிவராவிட்டால் அவற்றை நான் வெளியிடுவேன் – உதய கம்மன்பில

ஈஸ்டர் தாக்குதல்  தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி இன்னும் 7 நாட்களில் வெளியிடாவிட்டால் அவற்றை …

கடவுச்சீட்டுக்களுக்காக காத்திருக்கும் இலங்கையருக்கு மகிழ்வான செய்தி !

7 இலட்சத்து 50,000 கடவுச் சீட்டுகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.   …

நூலகம்

முன்னைய செய்திகள்

View All

முன்னைய அரசாங்கம் உகாண்டாவில் மறைத்து வைத்த பணத்தை இலங்கைக்கு மீட்டு வர நடவடிக்கை!

முன்னைய அரசாங்கம் உகண்டாவில் பதுக்கி வைத்துள்ள பணத்தை மீட்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின்  வேட்பாளரும் சட்டத்தரணியுமான நிலாந்தி கொட்டஹச்சி  …

இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டம் பூரண ஆதரவை வழங்கும் – உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா !

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின்  உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார …

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை ஏழு நாட்களுக்குள் வெளிவராவிட்டால் அவற்றை நான் வெளியிடுவேன் – உதய கம்மன்பில

ஈஸ்டர் தாக்குதல்  தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி இன்னும் 7 நாட்களில் வெளியிடாவிட்டால் அவற்றை தான் வெளியிடுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில  எச்சரித்துள்ளார். …

கடவுச்சீட்டுக்களுக்காக காத்திருக்கும் இலங்கையருக்கு மகிழ்வான செய்தி !

7 இலட்சத்து 50,000 கடவுச் சீட்டுகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.   இதனடிப்படையில், இதற்கு முன்னர் அச்சிட்ட நிறுவனத்துக்கே அச்சிடும் பணிகளை ஒப்படைக்கவும் …

தேசிய மக்கள் சக்தி எதிர் நோக்கும் சவால்கள் !

எழுத்து – இதயச்சந்திரன் இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக பலராலும் பார்க்கப்படுகிறது தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வெற்றி. ‘முறைமை மாற்றம்’ …

சங்கு சின்னத்தில் போட்டியிட்ட அரியநேத்திரனுக்கு எதிராக தேர்தல்கள் ஆணையம் சட்டநடவடிக்கை எடுக்க தீர்மானம்!

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமது தேர்தல் பிரசார வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய அரியநேத்திரன் உட்பட மூவருக்கு எதிராக சட்ட …