இராஜந்திர சுனாமி – ஒரு பார்வை
முன்னாள் இராஜதந்திரி தர்மகுலசிங்கம் ஐயம் பிள்ளை உடனான நேர்காணல் !
இராஜந்திர சுனாமி – ஒரு பார்வை
முன்னாள் இராஜதந்திரி தர்மகுலசிங்கம் ஐயம் பிள்ளை உடனான நேர்காணல் !
தமிழ்தேசியவாதமும் பெண் அடிமைத்தனமும்
அரசியல் சமூக செயற்பாட்டாளர் யோகன் கண்ணமுத்துவுடனான நேர்காணல் !
என்பிபி க்கு மாற்றாக தெற்கிலோ வடக்கிலோ முற்போக்கான தலைமைகள் இல்லை ! அதனால் வடக்கில் 50 வீதத்திற்கு அதிகமான ஆசனங்களை என்பிபியே கைப்பற்றும்
ஈபிஆர்எல்எப் முன்னாள் போராளிஇ சமூக அரசியல் செயற்பாட்டாளர் சோலையூரானுடன் நேர்காணல்
தமிழ் தேசிய பிற்போக்குவாதிகள் தமிழ் அரசியல் பரப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் !
மூத்த ஆய்வாளர் வி சிவலிங்கம் அவர்களுடனான உரையாடல்
முஸ்லீம் விவாக – விவாகரத்துச் சட்டத்தை சீர்திருத்தாதது முஸ்லீம் சமூகத்தின் பலவீனம் ! நுனிப்புல் மேய்வதும் வாக்கு வங்கிக்காக அரசியல் செய்வதும் பா உ அர்ச்சுனாவினதும் ஹிஸ்புல்லாவினதும் பலவீனம் !
ஓய்வுபெற்ற சட்டத்தரணி அரசியல் செயற்பாட்டாளர் மொகமட் நிஸ்தாருடன் முஸ்லீம் சட்டம் தொடர்பான உரையாடல்
மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ கைவிடப்பட்டார் ! தமிழினத்தின் துரோகத்தனம் !
அண்மையில் சுவிஸ் நாட்டில் வைத்து ஈழத்தமிழரின் மனித உரிமை செயற்பாட்டாளரான பொஸ்கோ கைதாகியுள்ள நிலையில் தமிழர் தரப்பு அதனை கண்டுங்காணாமலும் செயற்பட்டு வருவதுடன் எதுவித அழுத்தங்களையும் இது தொடர்பில் பிரயோகிக்காமல் கள்ள மௌனம் காத்து வருதிறது.
இந்நிலையில் இது தொடர்பில் புலம்பெயர் அரசியல் சமூக செயற்பாட்டாளரும் முன்னாள் போராளி புலனாய்வாளர் முல்லைமதி அவர்களுடனான தேசம்திரை நேர்காணல்
யாழ் பல்கலைக்கழகம் புதிய சிந்தனைக்கு திறக்கப்பட வேண்டும் ! புதிய தலைமை வேண்டும் !
பாலியல் சுரண்டல் , பாலியல் இலஞ்சம் கோரும் யாழ் பல்கலை நிர்வாகம் கிளீன் செய்யப்பட வேண்டும்
யாழ் பல்கலைக்கழக முதலாவது மாணவர் ஒன்றியத்தை ஆரம்பித்தன் பின்நின்ற சமூக அரசியல் செயற்பாட்டாளர் நல்லதம்பி ஜெயபாலன்
சிறிதரன் தமிழரசுக் கட்சியோடு கலியாணம் சங்கோடு கள்ளக் காதல்! மாவடி ஏ ஆர் சிறிதரன்.
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் கள நிலைமைகள் தொடர்பில் அரசியல் ஆய்வாளர், நாடகக் கலைஞர் மாவடி ஏ ஆர் சிறிதரனுடன் நேர்காணல்
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் 50 ஆண்டுகள்- முளையிலேயே கிள்ளி எறிய முற்பட்ட தமிழ்தேசிய கனவான்கள்!
அரசியல் ஆய்வாளர் மயில்வாகனம் அருள்குமார் அவர்களுடனான தேசம் ஜெயபாலனின் கலந்துரையாடல்.
தலைப்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தலும் போலித்தமிழ்தேசியவாதிகளின் நிர்வாணமும் !