![]()
புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களில் ஒன்பது பேர் கொண்ட குழுவொன்று யூன் 15 முதல் யூன் 20 வரை இலங்கை சென்று திரும்பி…
Jul
6
‘கேபி பிரபாகரனுக்கோ அவரது குடும்பத்திற்கோ தீங்கு இழைத்திருக்கமாட்டார்’ சார்ள்ஸ் அந்தோனிதாஸ் உடன் நேர்காணல் : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன்
≡ Category: சோதிலிங்கம் ரி, நேர்காணல்கள், ஜெயபாலன் த | ≅ 18 Comments
Jul
6
உலகக் கோப்பை கால்பந்து - இன்று முதல் அரையிறுதிப் போட்டிகள்
≡ Category: சஜீர் அகமட் பி, ::விளையாட்டு, செய்திகள் | ≅ Leave a Comment
தென்னாப் பிரிக்காவில் நடைபெற்றுவரும் 19 ஆவது உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதிப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன.மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பை கால்பந்து காலிறுதிப்…
Jul
6
இந்தியாவில் சிகிச்சை பெற பார்வதி அம்மாளுக்கு விருப்பமில்லை
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 1 Comment
இந்தியா வுக்கு வந்து சிகிச்சை பெறுவதற்கு பார்வதி அம்மாளுக்கு விருப்பமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார்…
Jul
6
பாராளுமன்றம் அருகே இன்று ஆர்ப்பாட்டம்.
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு இன்னொரு பதவிக் காலத்தை கொடுக்கக் கூடிய வகையில் மேற்கொள்ளப்படுகின்ற அரசமைப்புத் திருத்தத்தை அரசு கை விட வேண்டும், 13 ஆவது அரசமைப்புத் திட்டத்தை…
Jul
6
வவுனியா தாட்சாயினி ஜெயராசசிங்கத்திற்கு சித்திரப் போட்டியில் 1ம் இடம்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
தேசிய தபால் அருங்காட்சியகம் இன்று கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் புதிய முத்திரைக்கான…
Jul
6
ஐநா அலுவலகம் முன்பாக பாரிய ஆர்பாட்டம்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
கொழும்பு பௌத்தலோகா மாவத்தையிலுள்ள ஐநா அலுவலகம் முன்பாக பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவுக்கு ஆட்சேபம் தெரிவித்தே…
Jul
6
மட்டக்களப்பில் 20 000 பிள்ளைகள் பாடசாலைக் கல்வியை பாதியில் கைவிட்டுள்ளனர்!
≡ Category: விஸ்வா, கட்டுரைகள்/ஆய்வுகள் | ≅ Leave a Comment
மட்டக்களப்பு மாவட்டத்தில் போரினாலும், சுனாமி இயற்கை அனர்த்தம் மற்றும், எனைய சமூக காரணிகளாலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாடசாலைக் கல்வியை பாதியில் கைவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பில் போரினாலும்…
Jul
6
1989ஆம் ஆண்டு தொடக்கம் 14 பேரை கொலை செய்த நபர் ஒருவரை 21 வருடங்களின் பின்னர் பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறிலங்காவின் தென்பகுதியிலுள்ள எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த…
Jul
6
தப்பியோடிய 16ஆயிரத்து 11 படையினர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்!
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
சிறிலங்கா இராணுவத்திலிருந்து தப்பியோடிய 16ஆயிரத்து 11 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில் இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Jul
6
சொந்த கிராமத்தில் மீள்குடியேற முடியாத நிலையில் கிளிநொச்சி சாந்தபுரம் மக்கள்!
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
வவுனியா செட்டிக்குளம் அகதி முகாமிலிருந்து மீள்குடியேற்றத்திற்கென அழைத்து வரப்பட்ட கிளிநொச்சி சாந்தபுரத்தைச் சேர்ந்த 200இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.…
Jul
6
இலங்கையர் இப்போதும் புகலிடம் கோரி விண்ணப்பிக்க முடியும் மீளாய்வு அறிக்கையில் ஐ.நா.
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
இலங்கையின் பாதுகாப்பு நிலைவரம் முன்னேற்றமடைந்திருக்கின்ற நிலையிலும் இலங்கையைச் சேர்ந்த புகலிடம் கோருவோர்கள் தற்போதும் அதனைக் கோருவதற்கான தகைமையைக் கொண்டிருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய…
Jul
6
கலாபூசணம் புன்னியாமீன் இன் ‘சர்வதேச நினைவு தினங்கள்’ : முனைவர் மு. இளங்கோவன்
≡ Category: புன்னியாமீன் பி எம், ::கலை இலக்கியம், கட்டுரைகள்/ஆய்வுகள், மறுபிரசுரங்கள் | ≅ Leave a Comment
இலங்கை மத்திய மலைநாட்டில் தலைநகர் கண்டி மாநகருக்கு அண்மையில் அமைந்துள்ள சிற்றூரில் பிறந்து வாழ்ந்துவரும் கலாபூசணம் புன்னியாமீன் அவர்கள் என் நெஞ்சங் கவர்ந்த எழுத்தாளர். உலக அளவில்…
Jul
6
சல்மான்கான்களின் வருகையால் பிச்சைக்காரர்கள் கொல்லப்படுகின்றனர் பாராளுமன்றத்தில் எம்.பி. சுனில் ஹந்துநெத்தி
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 2 Comments
இலங்கைக்கு சல்மான்கான்கள் வருவதால் கொழும்பில் பிச்சைக்காரர்கள் கொல்லப்படுகின்றார்கள். வறுமையை ஒழிப்பதற்குப் பிச்சைக்காரர்களை ஒழித்துப் பயனில்லையென்று ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி. யான சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார். பாராளுமன்றத்தில்…
Jul
6
அவசரகால சட்டம் 132 வாக்குகளால் நிறைவேற்றம் - பட்ஜட் குழுநிலை விவாதமும் நிறைவேறியது
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
அவசரகால சட்டம் நேற்று சபையில் 132 வாக்குகளால் நிறைவேறியது. பிரேரணைக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 32 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஆளும் கட்சி பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததுடன்…
Jul
6
அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற்றம். யாழ். அரசாங்க அதிபருக்கு அறிவுறுத்தல்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
யாழ். குடாநாட்டின் அதிஉயர் பாது காப்பு வலயங்களில் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட விருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் எம். பி. திஸாநாயக்க தெரிவித்தார். அதற்கான ஆரம்பகட்ட…
Jul
6
மறு அறிவித்தல் வரை யாழ்.அரச அதிபராக கணேஷ்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுச் செயலாளரின் அறிவுறுத்தலுக்கமைய யாழ்.அரச அதிபராக கே.கணேஷ் மறு அறிவித்தல் வரை கடமையாற்றுவார். இந்த அறிவுறுத்தல் நேற்றுக் கிடைத்த தாக யாழ்.செயலக வட்டாரங்கள்…
Jul
6
முல்லைத்தீவு முஸ்லிம்கள் சொந்த இடங்களை பார்வையிட ஏற்பாடு
≡ Category: அருட்சல்வன் வி, ::முஸ்லீம் விடயங்கள், செய்திகள் | ≅ Leave a Comment
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களை தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவதற்கு முன்னதாக அவர்களை தாம் வாழ்ந்த பிரதேசங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று காண்பிக்க உள்ளதாக…
Jul
6
ஜனாதிபதி நேற்று பாராளுமன்றத்திற்கு விஜயம்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
