பஸ் கட்டணங்களை 7 வீதத்தால் அதிகரிக்க வேண்டியது அவசியம் – தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

bus-2222.jpgதனியார் பஸ் கட்டணங்களை 7 வீதத்தினால் அதிகரிக்க வேண்டும். 5.3 வீத அதிகரிப்பானது போதுமானதல்ல என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ண தெரிவித்தார்.

செப்டெம்பர் மாதம் முதல் தனியார் பஸ் கட்டணங்களை 5.3 வீதத்தினால் அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையிலேயே பஸ் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் கோரியுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *