மனித – யானை மோதலில் கடந்த ஆண்டு 433 யானைகள் பலி !

சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறைசார் கண்காணிப்புக் குழுவின் கூற்றுப்படி, மனித – யானை மோதலால் கடந்த ஆண்டு 433 யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காட்டு யானை – மனித மோதலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு குழுவின் தலைவரும் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அஜித் மான்னப்பெரும வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *