2022 ஆம் ஆண்டின் இறுதியில் பாராளுமன்ற பிரதிநிதிகளின் வீடுகளுக்கு வழங்கப்பட்ட 74 மின் இணைப்புகளுக்கான 16 மில்லியன் ரூபா மீளப் பெறப்படவில்லை.
வருடாந்திர கணக்காய்வு அறிக்கை மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
அந்த அறிக்கையின்படி, அதில் ரூ. 29 இணைப்புகள் தொடர்பான 5 மில்லியன் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது.
மேலும் 30 இணைப்புகள் தொடர்பான 3 மில்லியன் ரூபா ஒரு வருடத்திற்கும் மேலாக மீட்கப்படாமல் நிலுவையில் உள்ளது.