2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மனக்கணித போட்டி – யாழ்ப்பாண மாணவன் சாதனை !

2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மனக்கணித போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுதர்சன் அருணன் என்ற மாணவர் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

May be an image of 3 people

குறித்த போட்டி மலேசியாவில் நேற்று (03) நடைபெற்றது. இந்தநிலையில் UCMAS இன் திருநெல்வேலி கிளை மற்றும் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த மாணவனே குறித்த போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

அத்துடன், 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *