இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் பொருளாதார விளைவுகளை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் – ஹர்ஷ டி சில்வா

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய தேவையிருப்பினும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் பொருளாதார விளைவுகளை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

“இ-வணிகம் ஏற்படுத்தும் விளைவுகளை ஒருவர் கவனிக்க வேண்டும். நமது இளைஞர்களை இ-வணிகம் மூலம் பொருளாதாரத்தில் பங்கு கொள்ளச் செய்ய வேண்டும். இது போன்ற சட்டங்கள் இந்த வாய்ப்புகளை தடுக்கும்,” என்றார்.

“மற்றொருவர் சமூக ஊடகங்களில் தேவையற்ற இடுகையைப் பதிவேற்றுவதால், பேஸ்புக் மற்றும் யூ டியூப் போன்ற சேவை வழங்குநர்களை குற்றவாளிகளாக நீங்கள் கருத முடியாது,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *