ஜோன் ஹோம்ஸ் இன்று இலங்கை வருகை

un_humanitarian.jpgஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைகள் குறித்து நேரில் ஆராய்வதற்காக அவர் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதாக ஐ.நாவின் பேச்சாளர் மரி ஒக்காபி தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி மேலும் தெரிவித்துள்ளது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *