ஜனவரி 10 ஆம் திகதியை மலையக மக்களின் தியாகிகள் தினமாக பிரகடனப்படுத்துமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை !

முல்லோயா கோவிந்தன் மரணமடைந்த நாளான ஜனவரி 10 ஆம் திகதியை மலையக மக்களின் தியாகிகள் தினமாக பிரகடனப்படுத்துமாறு கோரி இன்று நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமாரினால் இன்று கொண்டுவரப்பட்டிருந்த பிரேரனையினை நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் வழி மொழிந்திருந்தார்.

மலையக மக்களின் உரிமையகளை வென்றெடுப்பதற்கு முல்லோயா கோவிந்தன் ஆரம்பித்த உரிமைப்போராட்டத்தில் அவர் வீரமரணம் அடைந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *