நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு 41 முன்னணி தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன.
இது தொடர்பில் குறித்த தொழிற்சங்கங்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.
இந்தச் சட்டம் நாட்டின் பிரஜைகளினது கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் ஒரு சட்டம் எனவும், நிகழ்நிலை சுதந்திரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.