இலங்கையில் பழங்குடி மக்களின் உரிமைகள் தொடர்பில் புதிய சட்டம் !

இலங்கையில் பழங்குடி மக்களின் உரிமைகள் தொடர்பில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையின் பழங்குடி மக்களின் உரிமைகள் தொடர்பில் புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்வது தொடர்பில் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட கூட்டுப் பிரேரணை இன்று (27) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

 

சட்டமூலத்தை தயாரிப்பதற்காக முன்வைக்கப்பட்ட கருத்தாடலை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பங்கேற்புடன் மேலும் பகுப்பாய்வு செய்வது பொருத்தமானது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *