முப்பது கோடி ரூபா, மருந்து மற்றும் வைத்திய உபகரணங்கள் அன்பளிப்பு

australia.jpgஅவுஸ் திரேலிய அரசாங்கம்  முப்பது கோடி ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் மற்றும் வைத்திய உபகரணங்களை இலங்கைக்கு அன்பளிப்புச் செய்வதாக சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதுகாப்பு வலயத்திலிருந்து படையினரால் மீட்கப்பட்ட மக்களுக்கான சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்த உதவி வழங்கப்படுகிறது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *