அனைத்து சிறு வழக்குகளுக்கும் இரண்டு வாரங்களுக்குள் தீர்வு வழங்க உத்தரவு !

பொதுமக்களால் முன்வைக்கப்படும் நிலுவையில் உள்ள அனைத்து சிறு புகார்கள் குறித்தும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் விசாரித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *