முல்லைத்தீவிலிருந்து 355 பேர் ஐ.சி.ஆர்.சி. கப்பல் மூலம் புல்மோட்டைக்கு அழைத்து வருகை

icrc.jpgமுல்லைத் தீவிலிருந்து ஒரு தொகுதியினர் ஐ.சி.ஆர்.சி. கப்பல் மூலம் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 92 ஆண்கள் ,149 பெண்கள், 114 சிறுவர்கள் என மொத்தம் 355 பேர் இப்படி அழைத்து வரப்பட்டுள்ளதாக ஐ.சி.ஆர்.சி. தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் 55 ஆண்கள், 54 பெண்கள் என 109 பேர் நோயாளர்களும் காயமடைந்தவர்களும் ஆவர் .ஏனையோர் அவர்களது உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் என தெரிவிக்கப்படுகின்றது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *