ஜனாதிபதி அநுர ஒரு நாளைக்கு 6 மணித்தியாலங்களே ஓய்வெடுக்கிறார்
ஜனாதிபதி அனுர திஸாநாயக்க ஒரு நாளைக்கு 18 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக பணியாற்றுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால குறிப்பிடுகின்றார்.
ஜனாதிபதி முன்னுதாரணமான தலைமைத்துவத்தை வழங்கியுள்ளதாகவும், அதற்கேற்ப அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் அந்த முன்னுதாரணத்தை கொண்டு வந்துள்ளதாகவும் அமைச்சர் விஜேபால தெரிவித்துள்ளார்.