தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது குளவி கொட்டியதால் 13 பெண்கள் டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஐவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹட்டன் – அபோஸ்லி தோட்டத்தைச் சேரந்த பெண்களே இவ்வாறு குளவி கொட்டலுக்கு இலக்காகியுள்ளனர்