புலம்பெயர் நாடுகளில் துயர நாள் கடைப்பிடிப்பு

b-day.jpgவன்னியில் சிறிலங்கா படையினர் நடத்திய பாரிய மனிதப் பேரவலத்தினை நினைவுகூர்ந்து புலம்பெயர்ந்து தமிழர்கள் அதிகமாக வாழும் சுவிற்சர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், சுவீடன், நெதர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளில் நேற்று துயர நாள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *