விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை அழிப்பதற்கு சர்வதேசத்தின் உதவியைக் கோரியது இலங்கை

rohithaogollagama.bmpவிடு தலைப் புலிகளுக்கு உதவி வழங்கும் சர்வதேச வலைப்பின்னலைத் தடுப்பதற்கு உலக நாடுகள் உதவ வேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற உயர்மட்ட பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *