யசூசி அகாசி நலன்புரி நிலையங்களுக்கு விஜயம்

yasusiakasi.jpgயப்பானின் இலங்கைக்கான விசேட தூதுவர் யசூசி அகாசி இன்று (09.06.2009) வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அங்கு சென்ற அவர் நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களை பார்வையிட்டுள்ளார். அங்கு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து விரிவாக ஆராய்த அவர் மக்களின் குறைகளையும் கேட்டு அறிந்து கொண்டுள்ளார். இவரின் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *