பதில் பிரதம நீதியரசராக ஷிராணி பண்டாரநாயக்க- ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

acting_.jpgபதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற சிரேஷ்ட நீதிபதியான ஷிராணி பண்டாரநாயக்க நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *