பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற சிரேஷ்ட நீதிபதியான ஷிராணி பண்டாரநாயக்க நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். Show More Previous Post பேச்சு, தொடர்பாடலுக்கான ஆங்கில மொழி திறன்களை மேம்படுத்துவதற்கான தேசிய திட்டம் Next Post சுகாதாரத் துறையில் 2 வருட அபிவிருத்தி; அமெரிக்க நிறுவனம் ரூ.100 கோடி உதவி