வெளிநாட்டு பௌத்த கல்வி நிறுவனங்களுக்கு சலுகைகள்

susil1111.jpgஇலங்கை பௌத்த மத குருக்களால் இந்தியாவிலும் நேபாளத்திலும் நடத்தப்பட்டு வரும் பௌத்த கல்வி நிறுவனங்களுக்கு இலங்கையின் பிரிவெனா கல்விச் சட்டமூலத்தின் கீழ் வழங்கப்படும் சகல சலுகைகளையும் பெற்றுக்கொடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான பிரேரணையை கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த முன்வைத்திருந்தார். இதன்படி 1979 /64ஆம் இலக்க பிரிவெனா கல்விச் சட்டமூலத்தின் கீழ் மாணவர்களுக்கான உதவி,  பாடசாலைப் புத்தகங்கள்,  சீருடைகள் மற்றும் போதனாசிரியர்களுக்கான சலுகைகள் வழங்கப்படவுள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *