முதலாம் தர மாணவர்களைச் சேர்க்க ஆகஸ்ட் விடுமுறையில் நேர்முகப் பரீட்சை – கல்வியமைச்சு அறிவிப்பு

school-children.jpgஅரசாங்க பாடசாலைகளில் அடுத்த ஆண்டுக்கான முதலாம் தரத்துக்கு புதிய மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் ஆகஸ்ட் விடுமுறை காலத்தில் நடத்தப்படுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நேர்முகப் பரீட்சைகளை நடத்தும் குழுக்களை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுக்கள்  நியமிக்கப்பட்ட பின்னர் விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்படவுள்ளனர். இக்குழுக்களுக்கான தலைமை அதிகாரியாக கல்வி நிருவாக சேவை கல்விப் பணிப்பாளர் செயற்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *