பிரபல சட்டத்தரணியும் சிவானந்தன் அன்ட் அசோசியேட்ஸ் சட்ட நிறுவனத்தின் நிறுவுனருமான கந்தையா சிவானந்தன் அவரது 74 ஆவது வயதில் கடந்த செவ்வாய்க்கிழமை லண்டனில் காலமானார். யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவானந்தனின் இறுதிக் கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.