உபவேந்தராக சரத் நியமனம்

university-of-sri.jpgபேராதனை பல்கலைக்கழக புதிய உப வேந்தராக கலாநிதி சரத் அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உபவேந்தர் கலாநிதி சரத் அபேகோன் பேராதனை பல்கலைக்கழக பொறியியலாளர் துறை பீடாதிபதியாக நான்கரை வருடம் சேவை புரிந்த இவர் பல்கலைக்கழக ஆணைக்குழு அங்கத்தவருமாவார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *