திருமலை கோணேசபுரியில் 192 வீடுகள் இன்று மக்களிடம் கையளிப்பு

260909house_new.jpgதிரு கோணமலை, கோணேசபுரி வீடமைப்பு திட்டத்திலுள்ள 192 வீடுகள் இன்று மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

கோணேசபுரி தமிழ்க் கிராமத்தில் சுணாமியால் பாதிக்கப்பட்டவர்களு க்கென ஜப்பான் 300 மில்லியன் நிதி உதவியுடன் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் இவ்வீடு களை அமைத்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *