பன்றிக் காய்ச்சல்-இந்தியாவில் பலி 399 ஆனது

இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 399 ஆக உயர்ந்துள்ளது.  புதன்கிழமையன்று மகாராஷ்டிராவில் மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பலி  எண்ணி்கை 399 ஆகியுள்ளது.

நாடு முழுவதும் நேற்று 150 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பரவியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,334 ஆக உயர்ந்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *