முதலாம் தவணைக்கு பாடசாலைகள் இன்று ஆரம்பம்

stu-2.jpgஅனைத்து அரசாங்க பாடசாலைக ளும் முதலாம் தவணைக்காக இன்று திறக்கப்படுகின்றன. எனினும் க. பொ. த. (சா/தர) பரீட்சை மதிப்பீட்டு நிலை யங்களாக இருந்த 79 பாடசாலைகள் புதிய தவணைக்காக எதிர்வரும் 11 ஆம் திகதியே திறக்கப்படவுள்ளன.

மொரட்டுவை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, தெல்தெனிய மகா வித்தியாலயம், மஹரகம சென் மேரிஸ் கல்லூரி, பண்டாரவளை சென்ட்ரல் கல்லூரி ஆகியவை முன்னர் மதிப்பீட்டு நிலையங்களாக குறிப்பிட்டிருந்த போதும் இன்றே ஆரம்பிக்கப்படவுள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *