திருக்கேதீஸ்வரம் ஆலயப் பகுதி புனிதப் பிரதேசமாக பிரகடனம் – மன்னாரில் ஜனாதிபதி அறிவிப்பு

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயப்பகுதி அபிவிருத்தி செய்யப்பட்டு புனித பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்படும். அத்தோடு, இந்த ஆலயத்தில் பக்தர்கள் தினமும் வழிபாடுகளில் ஈடுபடவும் வசதி செய்துகொடுக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மன்னாரில் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டம் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் தலைமையில் மன்னார் பொது விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *