தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு மாவை அவசர கோரிக்கை

Mavai_Senathirajahமிக நீண்டகாலமாக விசாரணையுமின்றி விடுதலையுமின்றி சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர்களை இனியாவது விடுதலை செய்ய அரசு முன்வரவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.மாவை சேனாதிராஜா அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதிலுமுள்ள சிறைகளில் 600 க்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் கடந்த எட்டு நாட்களாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ள நிலையிலேயே நீதி மற்றும் சட்டமறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொடவுடன் நேற்றுக் காலை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட மாவை சேனாதிராஜா அவரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *