ஹெயிட்டியில் உணவுக்காக மக்கள் மோதல்

haitibuidling-pd.jpgமத்திய அமெரிக்காவில் உள்ள ஹெயிட்டி நாட்டில் கடந்த 12ம் திகதி பூகம்பம் ஏற்பட்டது. இதில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். தலைநகர் போர்ட் ஆப் பிரின்ஸ் நகரில் பெரும்பாலான வீடுகள், கடைகள், கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

வீடுகளை இழந்த லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வெளிநாடுகள் உணவு பொருட்களை வழங்கி வருகின்றன. அவற்றை பெறுவதில் மக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மோதலை கட்டுப்படுத்த முடியாததால், பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஐ.நா. அமைதிப்படையினர், கண்ணீர் புகைக்குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதைத் தொடர்ந்து கூட்டம் கலைந்து சென்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *