எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்துப் போட்டியிடுவதென நேற்று கொள்கையளவில் தீர்மானித்துள்ளது. கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நேற்று மாலை கூடிய கட்சியின் உயர்பீடம் இந்த முடிவை எடுத்துள்ளது.
எதிர்வரும் 10ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முதலைச்சர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்பே இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென கட்சியின் பேச்சாளர் அஸாத் மெளலானா தெரிவித்தார்.
Appu hammy
What about pay check?
No More Need TMVP. MR Pliyan your life is atalemate. your are former LTTE.
TVMP should contest independatly and show there from eastern province people. why Bati tamil people didnt vote for you(MR) in this election.