கல்முனை – யாழ் பஸ்சேவை மார்ச் 1இல் ஆரம்பம்

jaffna.jpgகல்முனையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான இரவு நேர பஸ்சேவை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பிக்க ப்படவுள்ளது.

கல்முனை இ.போ. சபை மத்திய பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து மாலை 6.00 மணிக்கு புறப்படும் பஸ் காத்தான்குடி, மட்டக்களப்பு, பொலன்னறுவையூடாக யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்து மீண்டும் மறுநாள் மாலை 6.00 மணிக்கு யாழ்ப்பா ணத்திலிருந்து கல்முனை நோக்கி புறப்படவுள்ளது.

இப்பஸ்சேவை கல்முனை, அக்கரைப்பற்று சாலையால் நடத்தப்படவுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *