‘தமிழ் மக்களுக்கான போதிய சுயாட்சியே த.தே.கூவின் கொள்கை’

Sambandan R TNA MPஇலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் தமது தாயக பிரதேசங்களில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் போதிய சுயாட்சி பெற்று வாழ வேண்டும் என்பதே தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையாக இருக்கும் என்று அதன் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.  ததேகூ தனது கொள்கைகளை கைவிட்டு விட்டது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே சம்பந்தர் இதனை தெரிவித்தார்.

அத்துடன் தாம் இந்தியாவுடன் மிகவும் நட்பு ரீதியாக செயற்பட விரும்புகின்ற போதிலும், இந்தியாவின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாக தாம் செயற்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களையும் அவர் மறுத்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • thurai
    thurai

    //இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் தமது தாயக பிரதேசங்களில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் போதிய சுயாட்சி பெற்று வாழ வேண்டும் என்பதே தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையாக இருக்கும் என்று அதன் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்//

    அப்படியானால் தெற்கிலும், மலைநாட்டிலும் வாழும் தமிழர்களிற்கான் பாதுகாப்பை யார் கொடுப்பதென்பதையும் விளக்கமாக கூறவும். இலங்கையில் பிறந்த எவனிற்கும் இலங்கையே தாயகம்.

    புலிக்குப் பயந்த தமிழ்மக்களை 30 வருடம், பாதுகாத்து வாழவைத்தவர்கள் சிங்களச் சகோதரர்களே. தாயகப் பேச்சும், தமிழீழப் பேச்சும் மக்களை ஏமாற்ரி வாழ்வோரின் சொத்துக்கள்.

    துரை

    Reply