சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்றவர் கைது

பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற 14 வயதுடைய பாடசாலைச் சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று தடுத்து வைத்த சம்பவம் தொடர்பாக 28 வயது டைய சந்தேக நபர் ஒருவரை பதுரலிய பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

பாடசாலைச் சிறுமி மோல்காவ அஸ்கெலிவத்த பகுதியைச் சேர்ந்தவர் எனவும் இவர் வைத்திய பரிசோதனைக்காக நாகொட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. பதுரலிய பொலிஸார் புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *