இறக்குவானையில் கைக்குண்டுத் தாக்குதல்; பத்துப் பேர் காயம்

hand-bomb.jpgஇறக்கு வானை டெல்வீன் ‘பி’ பிரிவில் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் காமயடைந்த 10 பேர் இறக்குவானை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மாலை 3.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர்களை இறக்குவானை பொலிஸார் தேடி வலை விரித்துள்ளனர். கைக்குண்டு தாக்குதல் இடம்பெற்ற லயன் அறைகள் பலத்த சேதமடைந்துள்ளன.

தனிப்பட்ட குரோதம் காரணமாக ஒருவரை சந்தேக நபர்கள் தாக்கிய போது அவ்விடத்துக்கு தொழிலாளர்கள், இளைஞர்கள் விரைந்த போதே அக்கும்பல் கைக்குண்டை வீசியுள்ளது. எட்டு ஆண்களும் 2 பெண்களும் காயமடைந்துள்ளார்கள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *