முள்ளிக் குளம் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து படகு இயந்திரங்களை கடற்படையினர் மீட்டெ டுத்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் அதுல செனரத் தெரிவித்தார். 15 குதிரை வலுவைக் கொண்ட இயந்திரங்கள்-2, 9.9 குதிரை வலுக்களைக் கொண்ட இயந்திரங்கள் 3 றையுமே கண்டெடுத்துள்ளனர்.