பகிடிவதைக் குற்றச்சாட்டு:- சப். பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் இடைநிறுத்தம்

பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் சப்ரகமுவ பல் கலைக்கழக மாணவர்கள் 2 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானப்பீடத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரும், முகாமைத்துவபீடத்தைச் சேர்ந்த 2 மாணவர்களுமே இடைநிறுத்தப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தில் புதிய மாணவியொருவரின் தலைமயிரை வெட்டியமை, இன்னுமொரு மாண வரை உடல் ரீதியாகத் தாக்கிய குற்றச்சாட்டுகளின் பேரிலேயே குறித்த மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *