ஐ.நா சபையின் கொழும்பு அலுவலகம் மூடப்பட்டது

ya.jpgஐ.நா சபையின் கொழும்பு அலுவலகம் மீதான தேசிய சுதந்திர முன்னணியினரின் நடவடிக்கைகளால் கொழும்பு அலுவலகத்தை மூடிவிட்டு தமது பிரதான அலுவலரை நாடு திரும்புமாறு ஐநா செய்லாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஐ.நா ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அலுவலகத்தை ஐநா செய்லாளர் நாயகம் மூடுமாறு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி நெய்ல் புக்னேயை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறி நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்துக்கு வர வேண்டும் என்றும் அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *