உகண்டா குண்டுவெடிப்பில் 74 பேர் பலி : இலங்கையர் ஒருவர்

உகண்டாவில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இரு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் இலங்கையர் ஒருவர் உட்பட 74 பேர் பலியாகியுள்ளனர்.

உகண்டா தலைநகர் கம்பாலாவில் இடம்பெற்ற இக்குண்டுத்தாக்குதலுக்கு அல் குவைதாவுடன் தொடர்புடைய அல் சஹபாப் எனும் சோமாலிய தீவிரவாத இயக்கம்  உரிமை கோரியுள்ளது.
இலங்கையர் ஒருவர் இத்தாக்குலில் பலியாகியிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *