மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வவுணதீவு , கொக்கொட்டிச்சோலை ஆகிய பிரதேசங்களில் மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகள் இன்று மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின்போது சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த பெருமளவிலான மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.