ஒஸ்லோவில் இரு தமிழ் குழுக்களுக்கிடையே மோதல்

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இரு தமிழ் குழுக்களுக்கிடையே மோதலை அடுத்து மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட இந்துமத நிகழ்வென்றின் போது ஏற்பட்ட தகராறின் போது கைது செய்யப்பட்ட இவர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *