சரத் பொன்சேகாவை விடுதலை செய் – காலி பிரதேசத்தில் போராட்டம்

galle12082010.jpgகாலி பிரதேசத்தில் ஜனநாயக தேசிய கூட்டணி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி நடைபெற்ற ஊர்வலம் காலி பொலிஸ் நிலையத்தை அண்மிக்கும் போது பொலிஸார் கண்ணீர்ப் புகை குண்டை வீசியுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *