சரத் பொன்சேகா குற்றவாளி என இனங்காணப்பட்டார்

sa.jpgமுன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று முதலாவது இராணுவ குற்றவியல் நீதிமன்றத்தால் குற்றவாளியாக இனங்கானப்பட்டுள்ளார்.

குற்றவாளியாக இனங்காணப்பட்டமையடுத்து அவருடைய இராணுவ பதவிகளின் நிலைகளை குறைக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *